அந்த பிரம்மனுக்கே என்னை படைக்கும்
வரம் தந்தவன் நான் ....................
எந்த சண்டைகளுக்கும் கத்தி எடுக்காத
என் கரங்கள், பாதிக்கப்பட்ட இதயத்தின்
கண்ணீரை துடைக்கும் முதல் கரமாய்...........
..........................................................
மகேஷ்வரன்.....MCA
Maheswaran.M
www.neerodai.com.